×

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்த நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிகிடக்கின்றன

The post விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Aviyur ,Kariyapatti ,Virudhunagar district ,Virudhunagar ,Gariyapatti ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்